இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 2 நவம்பர், 2015

திருமண அழைப்பிதலில் ....

உன்னை பார்த்ததை விட ...
உன்னை பற்றி கேட்டதே ....
அதிகம் .....
என் காதல் காதால் ....
தோன்றியது ....!!!

எனக்கு உயிர் இருக்கும் ....
வரைக்கும் நீ இருப்பாய் ....
நீ போனாலும் காதல் ....
இருக்கும் .....!!!

உன் 
காதலின் ஆழத்தை ....
திருமண அழைப்பிதலில் ....
அழகாக போட்டிருந்தாய் .....
பொருத்தமான் பெயருடன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 884

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக