இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 2 நவம்பர், 2015

நானும் பனித்துளியும் ....

நானும் பனித்துளியும் ....
ஒன்றுதான் இரவில் ....
அழுதுகொண்டிருப்பதில் ....!!!

நீ
போவது வலியில்லை....
போய் என்ன ....
செய்யபோகிறாய் ....
என்பதுதான் வலி ....!!!

எனக்கு உனக்கும்
அகண்ட இடைவெளி ...
காதலால் தோன்றியது ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 885

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக