இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 2 நவம்பர், 2015

கவிதையால் காதல் செய்கிறேன்

ஏய் வான தேவதைகளே ....
மறைந்து விடுங்கள் ....
என் தேவதை வருகிறாள் .....!!!

ஏய் விண் மீன்களே .....
நீங்கள் கண்சிமிட்டுவதை ....
நிறுத்தி விடுங்கள் ....
என் கண் அழகி வருகிறாள் ....!!!

ஏய் வண்ணாத்தி பூச்சிகளே ....
வர்ண ஜாலம் காட்டுவதை ....
நிறுத்திவிடுங்கள் .....
என் வண்ண சுவர்னகை வருகிறாள் ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக