இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 6 ஜனவரி, 2016

இனியவன் ஹைபுன் 04

டேய் ..உன்பெயெரையே மறந்துட்டண்டா..தூங்கு மூஞ்சி எண்டுதான் வருது ..
உங்க அம்மா கூட அப்படிதானே கூப்பிடுவா ...!!! அதுசரி இப்ப என்ன செய்கிறாய்
என்று சுகம் விசாரித்தா தூரத்து சொந்தமானா சுதனின் ஆன்ரி ..
நல்ல சுகம் ஆன்ரி...இப்பவெல்லாம் நான் தூங்கு மூஞ்சி இல்லை   அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழும்பிடுவன் ...வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களை சோம்பலாலும்
நேரத்தின் முக்கியத்துவத்தை புரியாமலும்  இழந்திட்டேன் ஆன்ரி ...என்று நேரத்தை
உணர்ந்தேனோ அன்றிலிருந்து எல்லா வெற்றியும் என்னை தேடிவந்தது வருகிறது ..
இப்போ நல்ல வேலையில் இருக்கிறேன்  ஆப்பீசில சூப்பர் மான் என்றுதான் கூப்பிடுவாங்க ...என்று சொன்னவுடன் ஆன்ரி வாயை அடைத்து விட்டா ...!!!

நேரத்தை வீணாக்குபவன் மனிதனே இல்லை

உயிர்போல் திரும்பி வராது
பொன்னுக்கு சமன்
நேரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக