இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 12 ஜனவரி, 2016

திருக்குறள் வசனக்கவிதை

பேரழகி நீ
உன் பார்வையோ ...
உயிரையே வதைக்கும் ....!
உன் அறிவையும்
அழகையும் தாண்டி ...
வதைக்கிறது என்னை ...!!!
+
குறள் - 1084
+
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
+
திருக்குறள் வசனக்கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக