இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 ஜனவரி, 2016

நெஞ்சை தொடும் காதல் கவிதைகள்

நான் எப்போது
உன்னை பார்த்தேனோ ..
அப்போதே
என்னை மறந்து விட்டேன்...!!!
அதனால்தான் என் காதலை
உன்னிடம் சொல்லாமல் ..
ஒருதலைக்காதலாய்
வாழ்ந்துவிட்டேன் ...!!!
+++
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக