இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 18 ஜனவரி, 2016

காதல் கவிதை பிரியாது

நீயும் நானும்
பிரிந்து போகலாம்
என் காதல் கவிதை
பிரியாது -உன்
நினைவுகள் என்னோடு
வாழ்வதால்

ஆழத்தில் இருக்கும்
திமிங்கிலம் அடிக்கடி
மேலே வந்து
சுவாசிப்பதுபோல்
உன்னை நான் பார்க்க
ஏங்குகிறேன்

இதயமே ..
நான் உன்னால்
காயப்ப இதயம்
உனக்கு ஏன் இதற்கு மேல்
இதயம் ...???


+
கே இனியவன் - கஸல் 115

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக