இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 4 ஜனவரி, 2016

கருவறையில்...

ஒரு குழந்தை முதல் ...
அழைக்கும் வார்த்தை ...
அம்மா .....!!!

கருவறையில் ....
கற்றுக்கொண்டு வந்த ....
வார்த்தை ....!
கற்றுகொடுத்ததுயார் .....
இறைவன் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக