இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 25 ஜனவரி, 2016

கண்ணில் ஒளியை பறிக்கிறாய்

எனக்கு
காதல் புதிரானது
கண்ணீர் பன்னீரானது
வார்த்தைகள் காயங்கள்
ஆனது ....!!!

நான்
உன் கண்ணில்...
ஒளியை தேடுகிறேன் ...
நீயோ என் கண்ணில் ...
ஒளியை பறிக்கிறாய் ....!!!

தயவு செய்து
பேசிவிடாதே -உன்
மௌனத்தில் இன்பம்
காண்கிறேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 948

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக