இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 1 ஜனவரி, 2016

நினைத்து சந்தோசப்படு.....!!!

நினைத்து சந்தோசப்படு.....!!!
------
சாண் ஏற முழம் சறுக்கிறது ....
கவலையை விடு .....
சாண் ஏறுகிறாயே ,,,,,
நினைத்து சந்தோசப்படு.....!!!

முயற்சி எடுத்தால் ...
முதல் வருவது தோல்விதான் ....
அடுத்துவருவதும் தோல்விதான்
தோல்வி உன்னோடு போராடுகிறது ....
நீயா நானா என்று போராடுகிறது ....
தோல்வி வென்றால் நீ ....
தோற்கிறாய் ........!!!

^
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக