இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 ஜனவரி, 2016

கண்ணீரால் பேசுகிறாய்

உன்
உணர்வுகளையும்
என்
உணர்வுகளையும்
தொலைத்து பெற்றதே
காதல் ....!!!

நீ
கண்ணீரால் பேசுகிறாய்
நான்
கவிதையாய் எழுதுகிறேன் ....!!!

ஒருதலை காதல் வலி
இருதலை காதல் வலி
இக்கரைக்கு அக்கறை
பச்சை .....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 941

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக