இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 12 ஜனவரி, 2016

பூக்களில் வாழ்கிறது ....!!!

இத்தனை
ரணகளத்திலும்
என் இதயத்தை
அதிர வைத்தது
உன் காதல் தான் ....!!!

உன்னை சந்திக்கும்
நிமிடமே என் இதயம்
பூக்களில் வாழ்கிறது ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
(காதல் கவிதை)
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக