இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 12 அக்டோபர், 2013

நீயும் திரவமாய் வருகிறாய்

காதலும் நீ
வாழ்க்கையும் நீ
என்று தான் இருந்தேன்
இரண்டும் இப்போ இல்லை

கண்ணுக்குள்....
கண்ணீர் வரும்
நீயும் திரவமாய்
வருகிறாய்

இரும்பை தான்
காந்தம் இணைக்கும்
மரக்கட்டையை
இணைக்க சொல்லுகிறாய்

கஸல் 527