பிரியும் போது சொல்லுகிறாய்
இப்போது தான் உன்னை
புரிந்து கொண்டேன் என்று ,,,,,!!!
புரிந்து கொள்ள வேண்டிய
நேரத்தில் புரிந்து கொண்டிருந்தால்
பிரிந்து செல்ல வேண்டியிருக்காதே ...!!!
காதல் இப்படித்தான்
காலதாமத்தத்தால்
காலாவாதியாகிறது ....!!!
இப்போது தான் உன்னை
புரிந்து கொண்டேன் என்று ,,,,,!!!
புரிந்து கொள்ள வேண்டிய
நேரத்தில் புரிந்து கொண்டிருந்தால்
பிரிந்து செல்ல வேண்டியிருக்காதே ...!!!
காதல் இப்படித்தான்
காலதாமத்தத்தால்
காலாவாதியாகிறது ....!!!