இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 8 அக்டோபர், 2013

எதற்கடி என்னை அறுத்தாய் ...?

கடல் கரையில் இருந்து
பேசினோம் - அலை கரையை
அரித்தது ....!!!
உன் கண்ணோடு பேசினேன்
எதற்கடி என்னை அறுத்தாய் ...?