படித்த காலத்தில் நண்பர்கள்
நாங்கள் ஏழுவர் .
படித்தாலும்
சிரித்தாலும்
சண்டையிட்டாலும்
கிண்டலடித்தாலும்
அந்த ஏழுவர் தான்
நட்பே .....!!!
இன்று பிரிந்து விட்டோம்
மழைக்காலம் வரும் போது
வானவில் வரும்போது
வானவில்லின் நிறத்தை
காணும்போதெல்லாம்
நம் ஏழுவரின் நினைவு வரும் ...!!!
நாங்கள் ஏழுவர் .
படித்தாலும்
சிரித்தாலும்
சண்டையிட்டாலும்
கிண்டலடித்தாலும்
அந்த ஏழுவர் தான்
நட்பே .....!!!
இன்று பிரிந்து விட்டோம்
மழைக்காலம் வரும் போது
வானவில் வரும்போது
வானவில்லின் நிறத்தை
காணும்போதெல்லாம்
நம் ஏழுவரின் நினைவு வரும் ...!!!