இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 2 ஏப்ரல், 2014

கே இனியவன் தத்துவங்கள் 05

தேன் இனிக்கும் - ஆனால் அது கொட்டும் 
தேனீக்களால் தான் சேகரிக்கப்பட்டது என்பதை 
மறந்து விடாதீர்கள் - ஒரு இன்பத்துக்கு முன் உள்ள
வலியையும் வடுக்களையும் நினைத்து கொள்ளுங்கள் .....!!!

கே இனியவன் தத்துவங்கள் 05

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக