இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 2 ஏப்ரல், 2014

மனிதனானேன் ...!!!

என் கண்ணோரத்தில்
கதை பேசுபவளே..
என் இதயத்தை
இதமாக சுமப்பவளே
உன்னை காதலித்த பின்
தான் மனிதனானேன் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக