இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 2 ஏப்ரல், 2014

ஏக்கத்துடன் ,,,???

இரவு இருள் சூழ சூழ
பயமாக இருக்கிறது
என்னவனை
பிரியபோகிறேன் என்பதால் ...?
காத்திருக்கிறேன் என்னவன்
என் கனவில் வருவான்
என்ற ஏக்கத்துடன் ,,,???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக