இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 2 ஏப்ரல், 2014

மன நிம்மதி இருக்காது ...!!!

காதலில் தோல்வி வந்தால்
மன நிம்மதி இருக்காது ...!!!

அதே காதல் மீண்டும் வந்தால்
சுவாரிசியம் இருக்காது ....!!!

மன முறிவு வராமல் காதல்
வருவது... காப்பற்றுவது
ஒரு சாதாரண விடயமல்ல ....!!!

கே இனியவன் தத்துவம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக