இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 2 ஏப்ரல், 2014

கே இனியவன் தத்துவங்கள்

மரம் மண்ணை பற்றி வைத்திருக்கும் வரை 
மண்ணில்மரம் சாயப்போவதில்லை - நீயும் உன் 
நம்பிக்கையை பற்றி வைத்திருக்கும் வரை 
தோற்கப்போவதே இல்லை ......!!!

கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக