இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

இருளை விளங்காதவர்கள் ....!!!

வெளிச்சம் என்பது 
இருளை விழுங்கிததால் 
வந்ததே .....!!!

எந்த நேரமும் இருள் ....
மீண்டும் வந்துவிடும் ....!!!

வாழ்க்கையின் இன்பத்தில் ....
துள்ளி குதிப்பவர்கள் ....
விழுங்கி இருக்கும் ....
இருளை விளங்காதவர்கள் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக