இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

முத்துக்கள் ...!!!

கவிதையால்
என்னை
காதலிக்க போகிறேன்
என்று கூறி -நீயும்
கவிதை எழுதினாய்
எத்தனை பிழைகள்
அத்தனையும்
முத்துக்கள் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக