இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

கவிதையைப்போல்...!!!


எத்தனையோ ....
கவிதைகள் ...?
உனக்காக உன்னை பற்றி...!!!
எனக்காக உன்னை பற்றி ...!!!
நமக்காக உன்னை பற்றி ...!!!
உனக்காக என்னை பற்றி ...!!!

ஆனாலும் கவிதை மட்டும்
குறையவே இல்லை
அருவியாய் வருகிறது ...!!!
காதல் எல்லையற்றது
கவிதையைப்போல்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக