இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 3 ஏப்ரல், 2014

ரசிக்கிறாய் ....!!!

தேன்
என்னும் மை கொண்டு
காகிதம்
என்னும் பூக்கொண்டு
எண்ணம்
என்னும் வரிகொண்டு
கவிதை
எழுதுவதால் தான்
நீ
என் கவிதையை இப்படி
ரசிக்கிறாய் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக