என் கவிதை
வெறும் கிறுக்கல்
தான் - நானும் ஒரு கிறுக்கன்
உன்னை கண்டபடி
கிறுக்குகிறேன்
கவிதையின் ஒவ்வொரு
வரியிலும்
நமது காதல் நரம்பு
துடிக்கிறது ....!!!
வெறும் கிறுக்கல்
தான் - நானும் ஒரு கிறுக்கன்
உன்னை கண்டபடி
கிறுக்குகிறேன்
கவிதையின் ஒவ்வொரு
வரியிலும்
நமது காதல் நரம்பு
துடிக்கிறது ....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக