இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

நட்புக்கு ஒரு கவிதை

சித்திரை திங்கள் கவிதைகள்
--------------------------------------------
நட்புக்கு   ஒரு கவிதை
--------------------------------------------
வருடம் தோறும் சித்திரை
திங்கள் வரும் போது நண்பா ...!!!
நாம் குறும்புதனமாய் கொளுத்திய
பட்டாசு தாண்டா நினைவு வருகிறது ...!!!

ஓட்டை பானைக்குள் ஒரு
பட்டாசு.. மற்றொன்று உடைந்த
மதவுக்குள் ஒரு பட்டாசு ...!!!
வெடிக்காத பட்டாசை வெடிக்க
வைக்க வெருண்ட நிலை
நினைவுக்கு வரும் போது ...!!!
சிரிக்காமல்; சின்ன கண்ணீர்
சிந்தாமல் இருக்க முடியவில்லை
நண்பா ....!!!








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக