❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 7 ஏப்ரல், 2014
என் விழிகளில் நீ…
கைக்கெட்டாமல் நீ,
காதல்
கரைசேராமல்
நான்,
கரையும் கண்களுக்கு,
உன்
காதல் தந்த பரிசு,
விழிக்கும் வரையில்,
என்
விழிகளில் நீ…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக