இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 7 ஏப்ரல், 2014

என்னவள் கண் இமைத்தாலே

மயில் தோகை அழகு
என்னவள்
கண் இமைத்தாலே
அழகுதான் !!!

மல்லிகை அழகில்லை
என்னவளின் கூந்தலில்
இருப்பதால் அழகு ...!!!

அவள் போட்ட கோலம்
அழகில்லை
கோலத்துக்கு அருகில்
அவள் நிற்பதால் கோலம்
அழகு ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக