இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 மே, 2014

தந்தை கவிதைகள் 01

தினமும் அர்சனை ...!!!
ஆனால் முகம் பார்த்து
பேச மாட்டார் ....!!!

ஒரு சில நேரங்களில்
உரத்த குரல் ஆனால்
ஒருநாளும் சிறு அடிகூட
அடித்த தில்லை ...!!!

நீங்கள் சொன்ன
அர்ச்சனைதான் எதிர்
கால வாழ்க்கை தத்துவம்
என்பதை இன்று உணர்ந்தேன்
தந்தையே ....!!!
+
+
கே இனியவன்
தந்தை கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக