இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 22 மே, 2014

ஆத்ம வரிகள் .....!!!

காதலில் பொறுமையை ..
கடைப்பித்தது தப்பானது....
நீ கிடைப்பாய் என்று இருந்து...
என் வாழ்க்கையே ....
கானல் நீராகி விட்டது ....
என் கல்லறைப்பூவில் ...
உன் நினைவுகள் தான் ...
ஆத்ம வரிகள் .....!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக