இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 மே, 2014

வலிக்குதடி

உயிர்
போகும் வலியடி ...
உன்னை காணாத
வரைக்கும் - உயிர்
வரும் இன்பமடி
உன்னை கண்டவுடன் ....
உன் கண் தான் என்
காதலுக்கு காரணம்
அதே கண் என்னை
பார்க்காமல்
திரும்புகிறது -
வலிக்குதடி- நீ -திரும்பும்
போதெல்லாம் ...!!!
+
+
கே இனியவன்
காதல் வலி கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக