இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 மே, 2014

என்னை வரைந்தால் நீ வருவாய் ...!!!

சிவன் பாதி சக்தி பாதி ...
படத்தை  ரசிக்கிறேன் ....
இறைவன் கூட சக்தியை ....
பாதியாக வைத்திருக்கிறார்....
நீயோ என்னுள் முழுமையாக ...
வியாபித்திருகிறாய் ....!!!
நம்மை படமாக வரைந்தால் ..?
உன்னை
வரைந்தால் நான் வருவேன்
என்னை
வரைந்தால் நீ வருவாய் ...!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக