இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 மே, 2014

பிரிந்திருக்க விரும்புகிறாய் ...?

காதலில்
சேர்ந்திருக்கும் போது
வரும் இன்பத்தை தான் அன்பே
எல்லோரும் விரும்புவர்  -நீ
பிரிந்திருக்க விரும்புகிறாய் ...?
பிரிந்திருக்கும் போது நினைவுகள்
அதிகம் என்பதற்காகவா ...?
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக