இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 18 மே, 2014

சொல்கிறது கண்ணீர் ...!!!

காதலுக்கு கண் தான் இன்பம்
அதே கண் தான் துன்பமும் ...!!!
அனுபவித்து சொல்கிறது கண்ணீர் ...!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக