இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 மே, 2014

ஒத்திகை பார்கிறாயா ..?

காதலிக்க வில்லை
எனக்கு கவலையில்லை ..
என் முன்னால் காதலோடு
பேசுகிறாய் அதுதான்
புரியவில்லை ......!!!

ஒத்திகை பார்கிறாயா ..?
புரியவைக்கிறாயா ..?

காதல் திருமணத்தில்
முடியுமானால் -நீ
எதை செய்தாலும்
கவலையில்லை ......!!!

----------
கே இனியவன்
+
நெஞ்சத்தை கிள்ளாதே..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக