இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 5 அக்டோபர், 2013

ஒருவரி கவிதைகள்

அன்பு வாசகர்களே ...
உங்களின் தனிப்பட்ட மடல்கள் பல தேவைகளுக்காக
கவிதை கேட்டீர்கள் .என்னால் முடிந்த அளவுக்கு
எழுதி வருகிறேன் ...தற்போது ஒருவரி கவிதை சில தருகிறேன்
sms
ஆட்டோ கிராவ்
கணணி திரையில் போடுவதற்கு
கேட்டிருந்தீர்கள்
இதோ சில ஒருவரி கவிதை ...இருவரி கவிதை ..
வரும் படியுங்கள் .... நன்றி நன்றி
*****************************************

"என் இதய சூரியன் நீ தினமும் வணங்குகிறேன் "
****************************************
"இதயம் துடிப்பதே உனக்காகத்தான்"
****************************************
"உன்னை கண்டால் முதலில் துள்ளுவது இதயம் "
****************************************
"உன் கண் மீன் என்றால் நான் தூண்டில் "
****************************************
"இதயத்தின் முதல் தொழில் உன்னை நினைப்பது"
****************************************
"நீ உதட்டுக்கு மைதீட்ட நான் இறந்து போகிறேன்"
****************************************
"நீ கற்கண்டு என்று உப்பை தந்தாலும் உண்பேன் "
****************************************
" நீ சூனியக்காரி காதல் சூனியம் செய்து விட்டாய் "
****************************************
" கொத்தும் கிளி நீ நான் எப்படி கொத்துவது "
***************************************
" இதயத்துக்குள் வந்தவுடன் இதய அறையை மூடு "