இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 6 பிப்ரவரி, 2014

காதலால் காதல் செய் -ஆயிரம் கவிதைகள்

காதலில் ஒரு சொல் கவிதையாகும் .எனக்கு கூட 
கவிதை எழுத தெரியாது .அவளின் பெயரையே எழுதுகிறேன் .அது கவிதையாகிறது 
------------
கவிதை 
------------
உன்னை நினைத்து கவிதை 
எழுதுவதை தவிர எனக்கு 
வேறு கவிதை 
எழுத வருவததில்லை 
நான் படும் அவஸ்தை யாரிடம் 
சொல்லமுடியும் உயிரே 
உன் ஒரு நிகழ்வுகள் எனக்கு 
ஆயிரம் கவிதைகள் 

-------------------------
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக