இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 20 பிப்ரவரி, 2014

ஏனடி கசக்கிறாய் ...?

கையளவு இதயத்தை
தந்து கடலளவு நினைவுகள்
காதலில் வரும் -நீ
கடுகளவுகூட தரவில்லை ....!!!

நான் உன்னை
காதலி -தேன்
இனிக்கும் என்றுதானே
ஏனடி கசக்கிறாய் ...?

இரண்டு சிறகுகளால்
பறந்து சென்றேன்
நீ அருகில் இருக்கும் போது
சிறகை உடைத்து ஏன்
சென்றாய் ...?

கஸல் 643

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக