இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 20 பிப்ரவரி, 2014

நான் சுமையாக நினைக்கவில்லை ....!!!

என் இதயத்தில் நீ
நடந்து செல்வாய்
என்றிருந்தேன்
உதைத்து
விளையாடுகிறாய்
நான் சுமையாக
நினைக்கவில்லை ....!!!

காதல் இதயத்தில்
வரவேண்டும்
உனக்கு வார்த்தையில்
மட்டும் வந்தது ....!!!

உன்னை நிலாவோடு
ஒப்பிடுகிறேன் -நீ
நெருப்பாக  இருக்கும்
போதே ....!!!

கஸல் 645



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக