இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 6 பிப்ரவரி, 2014

பொன் வார்த்தையாய் உதிக்கிறாய் ...!!!

காதலை நான் சொன்னால்
முறைத்து பார்க்கிறாய்
காதல் கண்ணால் என்னை
கொல்லுகிறாய்...!!!

ஆயிரம் வார்த்தைகள்
நான் சொன்னால்
ஒருவார்த்தையை
பொன் வார்த்தையாய்
உதிக்கிறாய் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக