இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 19 பிப்ரவரி, 2014

கை இழந்து நிற்கிறேன்

குற்றிய முள் கூட
என்னை கட்டி
அணைக்கிறது
நீ பூவாக இருந்து
குற்று கிறாய் ....!!!

என் கவிதையில்
நீ தான் முதல்
எழுத்தாய் இருந்தாய்
இப்போ கடைசி எழுத்து
நீ தான் ....!!!

கை கோர்த்து
நடந்தேன் -இப்போ
கை இழந்து நிற்கிறேன்

கஸல் 640

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக