இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 பிப்ரவரி, 2014

காதலே ஒரு கோயில்

காதல் என்றாலே பொய் இருந்தால் தான் வாழமுடியும் .அது கடவுளுக்கு கூட பயப்பிடாது 
காதலை சந்திப்பதே அதன் ஒரே நோக்கம் 

கவிதை 
-----------------
கோயிலுக்கு போகிறேன் 
என்று சொல்லி விட்டு 
காதலர்கள் செல்வது 
காதலே ஒரு கோயில் 
காதலர்கள் அதில் தெய்வம் ...!!!

---------------------
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக