இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

கே இனியவன் -வெற்றி கவிதைகள்

வெற்றி என்ற ஒரு சொல்லில் பவவகை கவிதை 
தர இருக்கிறேன் -முதல் கவிதை காதல் 


வாழ்க்கையில் பலமுறை 
பலபோட்டியில் பங்கு பற்றி 
கண்டது தோல்வியே 
உன்னை கண்ட முதல் 
நொடியே துளிர் விட்டது 
வெற்றியின் அரும்பு 
உயிரே வெற்றி என்பது 
அன்பில் தான் இருக்கிறது 
கற்றேன் உன்னிடம் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக