இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

உன் வலியோடு வாழ்கிறேன் ....!!!

இரவு பகல் என்று
பாராமல் பேசினோம்
யார் அருகில்  இருக்கிறார்கள்
என்று பாராமல் பேசினோம்
எல்லாவற்றிலும் பெற்ற
நினைவுகள் என்னை
இரவு பகல் எப்போ என்று
தெரியாமல் வாட்டுகிறது
என் அருகில் யார் இருந்தாலும்
வெறுக்கிறது -கண்ணே உன்
வலியோடு வாழ்கிறேன் ....!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக