இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 27 பிப்ரவரி, 2014

நான் அழவில்லை ....!!!

நானும் நீயும் பயணித்த
இருக்கையில் ஒற்றை
இருக்காய் கண்ணீர்
வடிக்கிறது ....!!!

இருவரும் ஒன்றாக
இருந்த நிழல் குடை
இப்போ யாரையோ
வைத்திருக்கிறது ....!!!

நீ
எதுக்கு எடுத்தாலும்
அழுகிறாய்
இதயத்தை தொலைத்த
நான் அழவில்லை ....!!!

கஸல் 648

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக