இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 பிப்ரவரி, 2014

திருமணத்தின் ஒத்திகை

காதலர் வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வும் 
ஒருவகையில் திருமணத்துக்கு முந்திய திருமண 
ஒத்திகைதான் .....

கவிதை 
---------------------------
"கோயில் சென்றோம் 
அர்ச்சனை செய்தோம் 
கும்பிட்டோம் 
எனக்கு நீயும் 
உனக்கு நானும் 
யாருக்கும் தெரியாமல் 
வைத்த குங்கும பொட்டு
திருமணத்தின் ஒத்திகை தானே "

-----------------------
கே இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக