இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

நண்பா நீ இப்போ எங்க்கிருகிறாய் ...?

வயல்
வரமில் சறுக்கி சறுக்கி
விழுந்தொழும்பி
சற்றும் முற்றும் உற்று
பார்த்து யாரும்
காணவில்லை
என்பதால்.......!!!

விழுந்தாலும் மீசையில்
மண்படவில்லை
என்பது போல்
ஏற்பட்ட வலியை
தாங்கிக்கொண்டு ...!!!

அந்த வேளையில்
என்
நண்பனின் சிறு கேலியும்
கடும் கோபத்தை ஏற்படுத்த
அவனோடு சண்டையிட்ட
அந்த கடந்த கால நட்பை
நினைத்து ஏங்கும் உயிர்
இவன்
*
*
*
நண்பா
நீ இப்போ எங்க்கிருகிறாய் ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக