இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 7 மே, 2014

என் கண் விழியோரத்தில் இருப்பவளே

உன்னை ஏன் எனக்கு
பிடித்தது என்று அடிக்கடி
கேட்கிறாய் ...!!!
உன் கண்ணுக்கு ஏன்
காட்சியை பிடிக்கும்
என்று சொல் நானும்
காரணம் சொல்லுகிறேன்


*******************

 என் கண் விழியோரத்தில்
இருப்பவளே -தூங்க மட்டும்
விடுவதில்லை என்றால்
பரவாயில்லை -கண்ணை
சிமிட்ட கூட விடுகிறாய்
இல்லை .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக