இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 4 மே, 2014

ஏன் நகை போடுகிறாய் ...?

நீ 
ஏன் நகை போடுகிறாய் ...?
உன் முத்து போன்ற சிரிப்புக்கு 
நிகராகுமா ..? முத்து மாலை ..?

உன் 
வலம்புரி சங்கு கழுத்துக்கு
நிகராகுமா..? கழுத்து சங்கிலி ..?

உன் 
பட்டு போன்ற உடலுக்கு 
நிகரேது பட்டு புடவை ..?


--------

கே இனியவன் 
சில்லென்ற சின்ன காதல் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக